Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துண்டிக்கப்படவுள்ள ஜியோ சேவைகள்: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!!

Webdunia
வியாழன், 20 ஏப்ரல் 2017 (10:08 IST)
ஜியோ சேவைகளை பயன்படுத்துபவர்களில் இன்னமும் ரீசார்ஜ் செய்யாதவர்களின் இணைப்பு விரைவில் துண்டிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 


 
 
ஜியோ இலவச சேவை நிறைவடைந்ததையடுத்து ஜியோ பிரைம் அல்லது மற்ற ஜியோ ரீசார்ஜ்களை செய்யாதவர்களின் இணைப்பு இனியும் இலவசமாக வழங்கப்பட மாட்டாது என கூறப்படுகின்றது.
 
ரிலையன்ஸ் ஜியோ இறுதியாக அறிவித்த டண் டணா டண் சலுகைக்கு ரீசார்ஜ் செய்யாதவர்கள் தொடர்ந்து ரீசார்ஜ் செய்யலாம். புதிய சலுகைக்கு ரீசார்ஜ் செய்யும் கடைசி நாள் குறித்து இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. 
 
இந்நிலையில், ஜியோ ரீசார்ஜ் செய்யாதவர்கள் ஜியோ இணைய தளம், அல்லது மை ஜியோ செயலி கொண்டு ரீசார்ஜ் செய்யலாம். அவ்வாறு செய்யாவிடில் இணைப்பு எந்நேரத்திலும் துண்டிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments