Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளியேறும் உயரதிகாரிகள் - தடுமாறும் டுவிட்டர்

Webdunia
புதன், 21 டிசம்பர் 2016 (17:11 IST)
டுவிட்டரின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மற்றும் துணைத்தலைவர் ஆகியோர் டுவிட்டரில் இருந்து விலகுவதாக தங்களது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளனர். இதனால் டுவிட்டர் நிறுவனம் தடுமாற்றத்தை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 

 
மைக்ரோசாப்ர், கூகுள் போன்ற நிறுவனங்களிடம் டுவிட்டர் நிறுவத்தை விறக முயற்சிகள் மேற்கொள்ள படுவதாக அண்மையில் தகவல்கள் வெளிவந்தன. அதோடு டுவிட்டர் நிறுவனம், செலவு குறைப்பு நடவடிக்கையாக வைன் என்ற வீடியோ சேவையை நிறுத்திக்கொண்டது.
 
மேலும் நிதி நெருக்கடி காரணமாக நூற்றுக்கணக்கான அதிகாரிகள் வெளியேற்றப்படனர். இந்நிலையில் டுவிட்டரின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஆடம் மெஸிங்கர் மற்றும் துணைத்தலைவர் கோஸ் ஆகியோர் டுவிட்டரில் இருந்து விலகுவதாக இன்று தங்களது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளனர்.
 
அதன்படி தொடர்ந்து அதிகாரிகளின் வெளியேற்றத்தால் டுவிட்டர் நிறுவனம் தடுமாற்றத்தை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments