Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1 ரூபாய்க்கு ஒரு ஜிபி: அதிரடி காட்டும் பிஎஸ்என்எல்!!

Webdunia
சனி, 1 ஏப்ரல் 2017 (13:27 IST)
ஜியோவின் சேவைகள் முடிவுக்கு வந்தது என்று பிற நிறுவனங்கள் நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் அடுத்த சம்மர் ஆஃபரை வழங்கி உள்ளது ஜியோ.


 
 
இதனால் மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களும் ஜியோவுக்கு நிகராக சலுகைகளை வழங்க மாறி மாறி கட்டணத்தை குறைத்து வருகிறது. இந்நிலையில் அரசு தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் அதிரடியின் உச்சத்தை தொட்டுள்ளது.
 
பிஎஸ்என்எல் முன்னெடுத்துள்ள இந்த திட்டம் வரம்பற்ற பிராட்பேண்ட் திட்டமாகும். இந்த திட்டம் செப்டம்பர் 9 முதல் கிடைக்கும். 
 
இதற்கு Experience Unlimited BB 249 என பெயரிடப்பட்டுளது. மாதத்திற்கு 300 ஜிபி டேட்டா வழங்கப்படும். இதன் மூலம் ஒரு ரூபாய்க்கும் குறைவான விலையில் 1 ஜிபி டேட்டா கிடைக்கும் என தெரிகிறது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments