பிஎஸ்என்எல் புதிய மூன்று காம்போ ஆஃபர் அறிமுகம்!!

Webdunia
செவ்வாய், 9 மே 2017 (10:33 IST)
பிஎஸ்என்எல் தனது பிராட்பேண்ட் பயனர்கள் மற்றும் மொபைல் நெட்வொர்க் சந்தாரார்களுக்கு பல ஆஃபர்களை வழங்கி வருகிறது. 


 
 
அந்த வகையில் பிஎஸ்என்எல் தற்போது ரூ.101, ரூ.169 மற்றும் ரூ.189 என்ற 3 புதிய காம்போ திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த அனைத்து திட்டங்களும் 90 நாட்கள் செல்லுபடியாகும்.
 
101 வாடிக்கையாளர்களுக்கு ரூ.101 பேலன்ஸ் தொகை, நாள் ஒன்றிற்கு 500 எம்பி டேட்டாவை 7 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். 
 
ரூ.169 திட்டத்திற்கு பேலன்ஸ் தொகையுடன் 2 ஜிபி டேட்டாவையும் கொடுக்கிறது. ரூ.189 பேலன்ஸ் தொகையுடன் 28 நாட்களுக்கு 3 ஜிபி டேட்டாவையும் கொடுக்கிறது.
 
மேலும், ரூ.333, ரூ.349 மற்றும் ரூ.395 திட்டம் என பல சலுகைகளை வழங்குகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபுல்லா முள்வேலி!.. ஒருத்தனும் ஏற முடியாது!.. ஈரோடு தவெக பொதுக்கூட்ட அப்டேட்!...

சர்வேலாம் சும்மா!.. தளபதியை ஏமாத்துறாங்க!.. புலம்பும் தவெக நிர்வாகிகள்!....

பாதை மாறி சென்ற ரேபிடோ பைக் ஓட்டுனர்.. பைக்கில் இருந்து குதித்து தப்பிய இளம்பெண்..!

சாமிய ஊர்வலம் கொண்டு போய் கோவிலுக்குள்ள வைக்கணும்!.. விஜயை கொண்டாடும் ஈரோடு தவெக நிர்வாகிகள்..

டெல்லியில் மெஸ்ஸி.. விராத் கோஹ்லியுடன் கால்பந்து விளையாடுகிறாரா? மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments