Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 லட்சம் கணக்குகளை முடக்கிய வாட்ஸ் ஆப்!

Webdunia
வெள்ளி, 16 ஜூலை 2021 (10:41 IST)
மத்திய அரசின் புதிய விதிகளுக்கு உட்பட்டு 20 லட்சம் இந்தியர்களின் கணக்குகளை வாட்ஸ் ஆப் நிறுவனம் முடக்கியுள்ளது. 

 
சமூக வலைத்தளங்களுக்காக இந்தியாவில் சில மாதங்களுக்கு முன் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் நடைமுறைக்கு வந்தது. இந்த புதிய விதிகளுக்கு கட்டுப்பட்டு மே மாதம் 15 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 15 ஆம் தேதிக்குள் வாட்ஸ் ஆப் பயனர்களின் 20 லட்சம் கணக்குகளை அந்நிறுவனம் முடக்கியுள்ளது. 
 
இதேபோல் தவறான 3 கோடியே 20 லட்சம் பதிவுகளை ஃபேஸ்புக் நிறுவனமும் நீக்கியுள்ளது. அதோடு, இந்த செயல்பாடுகள் தங்களது செயல்திறனை மேம்படுத்த வழி செய்யும் எனவும் வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments