Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மொபைல் பணப் பரிமாற்றம் பாதுகாப்பானதல்ல: பிரபல நிறுவனம் அறிவிப்பு

Webdunia
புதன், 14 டிசம்பர் 2016 (18:55 IST)
இந்தியாவில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன் மூலம் பணம் பரிமாற்றம் செய்வது பாதுகாப்பானதல்ல என்று ஸ்மார்ட்போன்களுக்கு சிப்செட் தாயாரிக்கும் பிரபல நிறுவனமான க்வால்காம் தெரிவித்துள்ளது.


 

 
ஸ்மார்ட்போன் மூலம் பணம் பரிமாற்றம் செய்வது குறித்து ஸ்மார்ட்போன்களுக்கு சிப்செட் தயாரிப்பதில் முன்னணியில் இருக்கும் க்வால்காம் நிறுவனம் கூறியதாவது:-
 
இந்தியாவில் பணம் பரிமாற்றம் செய்ய பயன்படுத்தும் பெரும்பாலான ஆப்ஸ்கள் பாதுகாப்பானவை இல்லை. பணம் பரிமாற்றம் செய்வதற்கு மொபைல் போன்களில் பிரத்யேகமாக வன்பொருள் அமைப்பு பொருத்தப்பட்டிருக்க வேண்டும். 
 
ஆனால் இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஆண்ட்ராய்ட் இயங்குதளம் கொண்ட ஆப்ஸ்களில் பணம் பரிமாற்றம் பாதுகாப்பாக செய்வதற்கான வசதிகள் இல்லை என்று தெரிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுனாமி போல உள்புகுந்த கடல்நீர்! திடீரென வெள்ளத்தில் மூழ்கிய எர்ணாக்குளம்! - அதிர்ச்சி வீடியோ!

வங்கக்கடலில் வலுபெற்றது காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு..!

திருநங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த 50 வயது நபர் அடித்து கொலை.. மெரினாவில் அதிர்ச்சி சம்பவம்..!

ஏர் இந்தியா விமானம் செல்லும் வழியில் வெடித்து சிதறிய எரிமலை! மீண்டும் டெல்லிக்கு திரும்பியது!

திருமணமான பெண்ணின் கள்ளக்காதல்.. அம்மா, பாட்டி, மகள்கள் என 4 பேர் தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments