Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மொபைல் பணப் பரிமாற்றம் பாதுகாப்பானதல்ல: பிரபல நிறுவனம் அறிவிப்பு

Webdunia
புதன், 14 டிசம்பர் 2016 (18:55 IST)
இந்தியாவில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன் மூலம் பணம் பரிமாற்றம் செய்வது பாதுகாப்பானதல்ல என்று ஸ்மார்ட்போன்களுக்கு சிப்செட் தாயாரிக்கும் பிரபல நிறுவனமான க்வால்காம் தெரிவித்துள்ளது.


 

 
ஸ்மார்ட்போன் மூலம் பணம் பரிமாற்றம் செய்வது குறித்து ஸ்மார்ட்போன்களுக்கு சிப்செட் தயாரிப்பதில் முன்னணியில் இருக்கும் க்வால்காம் நிறுவனம் கூறியதாவது:-
 
இந்தியாவில் பணம் பரிமாற்றம் செய்ய பயன்படுத்தும் பெரும்பாலான ஆப்ஸ்கள் பாதுகாப்பானவை இல்லை. பணம் பரிமாற்றம் செய்வதற்கு மொபைல் போன்களில் பிரத்யேகமாக வன்பொருள் அமைப்பு பொருத்தப்பட்டிருக்க வேண்டும். 
 
ஆனால் இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஆண்ட்ராய்ட் இயங்குதளம் கொண்ட ஆப்ஸ்களில் பணம் பரிமாற்றம் பாதுகாப்பாக செய்வதற்கான வசதிகள் இல்லை என்று தெரிவித்துள்ளது.

செந்தில் பாலாஜிக்கு இப்போதைக்கு ஜாமீன் இல்லை.! ஜூலை 10 வரை காத்திருக்க வேண்டும்.!!

நெல்லை ஜெயக்குமார் மரணம்.. கூடுதலாக 10 தனிப்படைகள்.. புதிய அதிகாரிகள் சேர்ப்பு..!

தொடர் சரிவில் பங்குச்சந்தை.. ஜூன் 4க்கு பின்னராவது உயருமா?

தங்கம் விலை இன்று திடீர் உயர்வு.. ஒரே நாளில் ரூ.560 உயர்ந்ததால் அதிர்ச்சி..!

மே 18-20.. 3 நாட்களுக்கு மிக கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments