Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாம்சங் காலக்ஸி கிராண்ட் குவாட்ரோ ஸ்மார்ட் போன் ரூ.17,290-க்கு அறிமுகம்!

Webdunia
திங்கள், 20 மே 2013 (18:19 IST)
FILE
ஸ்மார்ட் ஃபோன் பிரிவில் உலகின் தலையாய நிறுவனமாக விளங்கி வரும் சாம்சங் நிறுவனம் தனது காலக்ஸி கிராண்ட் குவாட்ரோ ஸ்மார்ட் ஃபோனை ரூ.17,290-க்கு இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

4.7 இன்ச் டிஸ்பிளே, டியூயல் சிம், 1.2ஜிகாஹெர்ட்ஸ் குவாட் புராசசர், 4.1.2 (ஜெல்லி பீன்) ஆண்டிராய்ட் ஆபரேட்டிங் சிஸ்டம், 5 மெகா பிக்சல் கேமரா, மெமரி 8ஜிபி. ஆகியவை இதன் சிறப்பம்சமாகும்.

இந்த ஸ்மார்போன் அறிமுகம் மூலம் ரூ.5,990 முதல் ரூ.41,500 வரையிலான விலை கொண்ட 14 வகை ஸ்மார்ட் போன்களை சாம்சங் தன்னுடைய கையிருப்பில் கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில் சாம்சங் தெரிவித்தது என்னவெனில், இந்தியாவில் சாம்சங் அறிமுகம் செய்யப்பட்ட தினத்திலிருந்து 1 கோடி காலக்ஸி உபகரணங்களை இந்தியாவில் விற்றுள்ளதாம்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments