Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து தரப்பு மக்களும் வாங்கும் விலையில் ஆப்பிள் ஐபோன்

Webdunia
வியாழன், 18 ஜூலை 2013 (18:58 IST)
இந்தியாவில் தற்போது அனைத்து தரப்பு மக்களும் பெரும்பான்மையாக உபயோகிப்பது நோக்கியா, சாம்சங், மற்றும் சீன ரக மொபைல் போன்கள்தான். தற்போது இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம், தன் வியாபாரத்தை விரிவுபடுத்த விலை குறைந்த ஐபோன்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்தியாவில் ஐபோன்கள் அதிக விலை கொண்டவையாக உள்ளதால் நடுத்தர மக்களிடையே ஐபோன்களை வாங்கும் ஆர்வம் மிகவும் குறைவாகவே உள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு ஆப்பிள் நிறுவனம், குறைந்த விலை ஐபோன்களை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதன் விலை சீன ரக மொபைல் போன்களின் விலை அளவுக்கே இருக்கும் என கூறப்படுகிறது.

இதனால் இந்தியாவில் ஐபோன்களின் பயன்பாடு அதிகரிக்கக்கூடும் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments