Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் கலைப்பொருட்கள் இனி கூகுளில்....

Webdunia
செவ்வாய், 10 ஏப்ரல் 2012 (19:11 IST)
இந்திய அருங்காட்சியகம் மற்றும் கலை தொகுப்புகள் இப்போது கூகுள் கலை திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

கூகுளின் ஆர்ட் ப்ராஜக்ட் எனப்படும் கூகுள் கலை திட்டம் தற்போது இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது.
FILE

முதற்கட்டமாக டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகம் மற்றும் தேசிய நவீன கலை காட்சியக பொருட்கள் கணினி திரையில் அதிநுட்பத்துடன் வழங்கப்பட உள்ளது.

இதன்மூலம், அருங்காட்சியகத்தை உலகம் முழுவதும் உள்ளவர்கள் முழுமையாக தங்கள் கணினி திரையில் துல்லியமாக காண இயலும்.

முன்னதாக மத்திய அரசுடன் கூகுள் கைக்கோர்த்து செயல்படுத்தும் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த கலாச்சார துறை அமைச்சர் குமாரி செல்ஜா, இந்த திட்டத்தின் மூலம், நமது அருங்காட்சியக பொருட்கள், கலைகள் உலகம் முழுவதும்கொண்டு சேர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், இந்த திட்டத்தால், குழந்தைகள், ஆர்வலர்கள் கலைகளை ஒரு மூலையில் இருந்து இன்னொரு மூலையில் பகிர்ந்துக்கொள்ளமுடியும் என்று கூறினார்.

இந்த தொடக்கம் விரைவில் இந்திய மொழிகளில் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

News Summary:
Artworks from the National Museum and the National Gallery of Modern Art would now be accessible at the touch of a keystroke with Culture Ministry today announcing a partnership with Google, that allows people to view art and stroll through museums across the world, online.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments