Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்டோபரில் பி.எஸ்.என்.எல் 3ஜி சேவை

Webdunia
சனி, 19 செப்டம்பர் 2009 (18:29 IST)
சென்னையில் அக்டோபர் மாத மத்தியில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் 3 ஜி சேவைகள் (மூன்றாம் தலைமுறை) அளிக்கப்படும் என்று அதன் தமிழ்நாடு வட்ட முதன்மை பொதுமேலாளர் வரதராஜன் கூறியிருக்கிறார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தின் மற்ற நகரங்களில் 3 ஜி சேவை வரும் நவம்பர் மாதத்தில் அளிக்கப்படும் என்று கூறினார்.

மாவட்ட தலைநகரங்களில் நவம்பரில் இந்த சேவை கிடைக்கும் என்றார் அவர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments