Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறைதூதர் நபிகள் நாயகம் அவர்களின் பொன்மொழிகளில் சில...!!

Webdunia
குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வீரன் அல்ல. மாறாக, கோபம் வரும் போது தன்னைத்தானே அடக்கி கொள்பவனே வீரன்  ஆவான்.
செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே அமைகின்றன. இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் பார்க்கின்றான்.
 
ஏழைகளின் தேவைகளை நிறைவேற்ற முயற்சி செய்பவன் எவனோ, அவனது தேவைகளை ஆண்டவன் நிறைவேற்றி வைக்கிறான்.
 
உங்களுடைய குழந்தைகளே உங்களுடைய மேலான சேமிப்பு. தருமங்களில் மேலானது மக்களுக்கிடையில் சமாதானம் நிலவச் செய்தல்.
 
மறுமலர்ச்சியோடு இருப்பவரையும், இனிய மொழி பேசுவோரையும் இறைவன் விரும்புகிறான் உடல் நலமே மேலான செல்வம்.
 
ஆண்டவனுடைய படைப்புகளையும் தன்னுடைய மக்களையும் எவன் நேசிக்கவில்லையோ அவனை ஆண்சவனும் நேசிக்க மாட்டான்.
 
உம்முடைய உறவை துண்டித்து வாழ்பவனுடன் நீ சேர்ந்து வாழு. உமக்கு அநீதம் இழைத்தவனை மன்னித்து விடும்.
 
நற்குணம் என்பது நம்பிக்கைக்குரிய அடையாளமாகும். தீயகுணம் என்பது நயவஞ்சகத்தின் அடையாளமாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குரு வழங்கும் தியானங்கள் மூளையை இளமையாக வைக்க உதவுகிறது! - ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வில் கண்டுபிடிப்பு!

இந்த ராசிக்காரர்களுக்கு நண்பர்கள், உறவினர்கள் உதவி கிடைக்கும்!- இன்றைய ராசி பலன்கள் (21.05.2025)!

பழனியில் வைகாசி விசாகம்: 10 நாட்களும் திருவிழாக்கள் கொண்டாட்டம்..!

இந்த ராசிக்காரர்களுக்கு தொழில், வியாபாரத்தில் இழுபறி இருக்கும்!- இன்றைய ராசி பலன்கள் (20.05.2025)!

கோவை கோவிலில் ராகு கேது பெயற்சி சிறப்பு பூஜை.. குவிந்த பக்தர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments