Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப்டன் தோனியின் சாதனையை முந்திய ரோஹித் சர்மா !

Webdunia
சனி, 17 ஏப்ரல் 2021 (23:41 IST)
ஐபிஎல் -2021 ; 14வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.  மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இத்தொடரில் இன்று ஐதராபாத் அன்னியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா  டி-20 போட்டிகளில் 4000 ரன்களைக் கடந்த  கேப்டன் என்ற சாதனை படைத்துள்ளார்.

இதுவரை இவர் 5324 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதமடித்துள்ளார். சர்வதேச டி-20 போட்டிகளில் 2664 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 4 சதமும் 22 அரைசதமும் அடங்கும்.

ஐபிஎல் தொடரில்  ரோஹித் சர்மா, அதிக சிகஸர்கள் அடித்த வீரர்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இதுவரை ரோஹித் 217 சிக்ஸர்கள் அடித்துள்ளார். தோனி 216 சிக்ஸர்கள் அடித்துள்ளார். அதற்கடுத்த இடத்தில் கோலி (201)உள்ளார். 4 வதாக சுரேஷ் ரெய்னா(198) இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு முதல் பேட்டிங்.. குஜராத் அணிக்கு எதிராக விராத் கோஹ்லி சதமடிப்பாரா?

ஹாட்ரிக் வெற்றியை தொடுமா ஆர்சிபி? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! - இன்று RCB vs GT மோதல்!

விக்கெட் எடுத்துவிட்டு சீன் போட்ட திக்வேஷ் ராதி.. தம்பி அபராதம் கட்டுங்க என குட்டு வைத்த பிசிசிஐ!

எங்களுக்குத் தேவையான தொடக்கம் இதுதான் – பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் மகிழ்ச்சி!

தொடர்ந்து சொதப்பும் பண்ட்… கேலி பொருளான சஞ்சய் கோயங்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments