Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப்டன் தோனியின் சாதனையை முந்திய ரோஹித் சர்மா !

Webdunia
சனி, 17 ஏப்ரல் 2021 (23:41 IST)
ஐபிஎல் -2021 ; 14வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.  மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இத்தொடரில் இன்று ஐதராபாத் அன்னியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா  டி-20 போட்டிகளில் 4000 ரன்களைக் கடந்த  கேப்டன் என்ற சாதனை படைத்துள்ளார்.

இதுவரை இவர் 5324 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதமடித்துள்ளார். சர்வதேச டி-20 போட்டிகளில் 2664 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 4 சதமும் 22 அரைசதமும் அடங்கும்.

ஐபிஎல் தொடரில்  ரோஹித் சர்மா, அதிக சிகஸர்கள் அடித்த வீரர்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இதுவரை ரோஹித் 217 சிக்ஸர்கள் அடித்துள்ளார். தோனி 216 சிக்ஸர்கள் அடித்துள்ளார். அதற்கடுத்த இடத்தில் கோலி (201)உள்ளார். 4 வதாக சுரேஷ் ரெய்னா(198) இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2025: களமிறங்கும் இளம் ஜாம்பவான்கள்! - வெற்றி யாருக்கு?

இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப்பில் விலகுகிறது ட்ரீம் 11! ஆசிய கோப்பைக்கு என்ன ஜெர்ஸி?

அடிபொலி.. கேரளாவுக்கு வரும் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி! - கொண்டாட்டத்தில் சேட்டன்ஸ்!

தேர்வுக்குழு மீட்டிங்கை பிசிசிஐ நேரலை செய்ய வேண்டும்: மனோஜ் திவாரி கோரிக்கை..!

மகளிர் உலகக் கோப்பை… பெங்களூருவில் இருந்து நவி மும்பைக்கு மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments