Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப்டன் தோனியின் சாதனையை முந்திய ரோஹித் சர்மா !

Webdunia
சனி, 17 ஏப்ரல் 2021 (23:41 IST)
ஐபிஎல் -2021 ; 14வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.  மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இத்தொடரில் இன்று ஐதராபாத் அன்னியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா  டி-20 போட்டிகளில் 4000 ரன்களைக் கடந்த  கேப்டன் என்ற சாதனை படைத்துள்ளார்.

இதுவரை இவர் 5324 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதமடித்துள்ளார். சர்வதேச டி-20 போட்டிகளில் 2664 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 4 சதமும் 22 அரைசதமும் அடங்கும்.

ஐபிஎல் தொடரில்  ரோஹித் சர்மா, அதிக சிகஸர்கள் அடித்த வீரர்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இதுவரை ரோஹித் 217 சிக்ஸர்கள் அடித்துள்ளார். தோனி 216 சிக்ஸர்கள் அடித்துள்ளார். அதற்கடுத்த இடத்தில் கோலி (201)உள்ளார். 4 வதாக சுரேஷ் ரெய்னா(198) இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments