Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனிக்குப் பின் ரெய்னா வேண்டாம்… கேப்டனாக இவருக்கு வாய்ப்பளிக்கலாம்!

Webdunia
செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (18:23 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனிக்குப் பின் ஜடேஜாவை வழிநடத்த வைக்கலாம் என மைக்கேல் வாஹ்ன் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் மிக அதிகமாக கவனம் ஈர்க்கப்பட்ட அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிக முக்கிய இடம் உண்டு. இதுவரை 3 முறை கோப்பையை வென்றுள்ள இந்த அணியை 14 ஆண்டுகளாக தோனி வழிநடத்தி வருகிறார்.

அவருக்குப் பின்னர் ஜடேஜாவுக்கு கேப்டன்சி அளிக்கலாம் என மைக்கேல் வாஹ்ன் தெரிவித்துள்ளார். இதுவரை தோனிக்குப் பின் ரெய்னா சி எஸ் கே அணியை வழிநடத்த வேண்டும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது ஜடேஜா பேடிங், பந்துவீச்சு மற்றும் பவுலிங் என மூன்றிலும் சிறப்பாக செயல்பட்டு வருவதால் அவர் மீது கவனம் அதிகமாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்.. இந்தியா - பாகிஸ்தான் போட்டி எப்போது? எங்கே?

கோலி, ரோஹித்திடம் இருந்த தகுதிகள் கில்லிடம் உள்ளன… அவர் அணியை வழிநடத்தத் தயார்- இந்திய வீரர் பாராட்டு!

டி20 போட்டியில் 257 ரன்கள் எடுத்த மே.இ.தீவுகள்.. கிட்டத்தட்ட இலக்கை நெருங்கிய அயர்லாந்து..!

இனி மூவர் கூட்டணியை வெற்றிக் கூட்டணி என சொல்ல முடியாது- ஜான்சன் கருத்து!

பியர் இருக்கிறது வா என்றார்… சென்றுவிட்டேன்… வெற்றிக் கொண்டாட்டம் குறித்து எய்டன் மார்க்ரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments