ஐபிஎல்-2021; ராஜஸ்தான் அணி பந்து வீச்சு தேர்வு

Webdunia
சனி, 2 அக்டோபர் 2021 (19:28 IST)
இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும் ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன.

இதில், சென்னை அணிக்கு ஏதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி ப்டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது..

இன்றைய போட்டியிலும் சென்னை அணி வாகை சுடுமா இல்லை கேப்டன் ரஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் அணி வெற்றி பெறுமா என  பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிநீருக்காக ரூ.3 லட்சம் செலவு செய்தாரா சுப்மன் கில்? ஏற்கனவே விராத் கோலி கதையும் இதுதானா?

வாஷிங்டன் சுந்தர் அவுட்.. ஸ்ரேயாஸ் ஐயர் இன்.. இந்திய கிரிக்கெட் அணியில் திடீர் மாற்றங்கள்..!

மகளிர் ஐபிஎல் வரலாற்றில் ரிட்டர்யடு ஹர்ட் ஆன முதல் வீராங்கனை.. ரன் எடுக்க திணறியதால் அதிரடி..!

ஐசிசி தரவரிசையில் ரோகித்தை தாண்டி முன்னேறிய விராட் கோலி!....

1,403 நாட்களுக்குப் பிறகு விராத் கோலிக்கு கிடைத்த பெருமை.. குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments