Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2021; பஞ்சாப் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (23:46 IST)
மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இன்று பஞ்சாப் அணி வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் தொடரின் 17வது போட்டியான இன்று மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளன. இன்றைய போட்டியில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் பஞ்சாப் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இந்த நிலையில் மும்பை  அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்கள் முடிவில்   விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணிக்கு 131 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்துப் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரவெற்றி பெற்றது.

 பஞ்சாப் கேப்டன்  52 பந்துகளில் அரைசதம் கடந்து 60 ரன்கள் அடித்தார்.  பின்னர் கெயில், கே.எஸ்.ராகுல் இணைஉந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ரனர். பஞ்சாப் அணி 17.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம்: முன்னாள் வீரர் கருத்து!

சச்சினின் சாதனையை ரூட்டால் முறியடிக்க முடியுமா?... ரிக்கி பாண்டிங் கருத்து!

இனி சச்சின் மட்டும்தான்…வரலாற்று சாதனைப் படைத்த ஜோ ரூட்!

மூன்றாம் நாள் ஆட்டம்: ஜோ ரூட் அபார சதம்… வலுவான நிலையில் இங்கிலாந்து!

முதல் 4 பேட்ஸ்மேன்களும் அரைசதம்.. வலுவான நிலையில் இங்கிலாந்து.. ஜோ ரூட் சாதனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments