Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2021; கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு

Webdunia
வெள்ளி, 15 அக்டோபர் 2021 (19:36 IST)
ஐபிஎல் 14 வது சீசனில்  இரண்டாவது பகுதி ஆட்டம் சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸீல் நடந்து வந்தது.

இந்நிலையில்,  நீண்ட நாட்களுக்குக்குப் பிறகு சென்னை கிங்ஸ் அணியு இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

சென்னை கிங்ஸ் அணியை எதிர்த்து, கொல்கத்தா அணி விளையாடவுள்ள நிலையில்,  இந்த இறுதிப் போட்டியைக் காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.இதனால் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.. மேலும் தோனி கேப்டனாகப் பொறுப்பேற்று விளையாடும் 300 டி-20 மேட்ச் இதுவாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் பந்து போட்டாலும் சிக்ஸ அடிக்கணும்னு நெனைப்பேன்… ரோஹித் ஷர்மா கெத்து!

மீண்டும் இந்திய அணியுடன் இணையும் தோனி… இந்த முறையாவது பலன் கிடைக்குமா?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராகுல் டிராவிட் விலகல்

ஸ்ரீசாந்தை பளார் என அறைந்த ஹர்பஜன் சிங்! Unseen வீடியோவை வெளியிட்ட லலித் மோடி! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தந்தை போலவே அதிரடியாக ஆடினாரா சேவாக் மகன்.. முதல் போட்டியில் எத்தனை ரன்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments