Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2021; மும்பை இந்தியன்ஸ் அணி ஆறுதல் வெற்றி!

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2021 (23:49 IST)
ஐபிஎல் 14 வது சீசனில்  இன்றைய போட்டியில் மும்பை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்றைய ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிரான ஐதராபாத் அணி விளையாடி வருகிறது.
மும்பை அணி இன்றைய போட்டியில் மிக அதிகமான ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் மும்பை அணி அதிரடியாக ரன் சேர்த்தது.

 இதில், 4.2 ஓவர்களில் 67 ரன்கள் குவித்தனர். மேலும் தொடர்க்க வீரர் இஷான் கிஷான் 16 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை புரிந்துள்ளார்.

இந்நிலையில், ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ்  அணி 20 ஓவர்கள் முடிவில் 235 ரன்கள் எடுத்து 236 ரன்களை இலக்காக நிர்ணயித்தது,

இதையடுத்து பேட்டி செய்த ஐதராபத் அணி பேட்டிங்கில் ஓரளவுக்கு ஈடுகொடுத்து விளையாடினாலும்  மும்பை அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, இருப்பினும் ஆறுதல் வெற்றியுடன் லீக் சுற்றுடன் மும்பை அணி  வெளியேறுவது ரசிகர்களுக்கு ஏமாற்றதை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிற்கு வரும் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி: பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

ஆசியக் கோப்பைத் தொடரில் இவர்கள் இருவரும் இல்லை.. வெளியான லேட்டஸ்ட் தகவல்!

இதனால்தான் ரிஷப் பண்ட்டுக்கு டெஸ்ட் கேப்டன் பதவி கொடுக்கப்படவில்லையா?... வைரலாகும் தகவல்!

பொறுப்புக் கொடுத்தால் எப்படி செயல்பட வேண்டுமென நிரூபித்துவிட்டார்- கில்லைப் பாராட்டிய யுவ்ராஜ் !

ஒரு நாள் போட்டிகளிலும் ஓய்வா?... ரோஹித் ஷர்மா அளித்த பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments