Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2021; மும்பை இந்தியன்ஸ் அணி ஆறுதல் வெற்றி!

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2021 (23:49 IST)
ஐபிஎல் 14 வது சீசனில்  இன்றைய போட்டியில் மும்பை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்றைய ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிரான ஐதராபாத் அணி விளையாடி வருகிறது.
மும்பை அணி இன்றைய போட்டியில் மிக அதிகமான ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் மும்பை அணி அதிரடியாக ரன் சேர்த்தது.

 இதில், 4.2 ஓவர்களில் 67 ரன்கள் குவித்தனர். மேலும் தொடர்க்க வீரர் இஷான் கிஷான் 16 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை புரிந்துள்ளார்.

இந்நிலையில், ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ்  அணி 20 ஓவர்கள் முடிவில் 235 ரன்கள் எடுத்து 236 ரன்களை இலக்காக நிர்ணயித்தது,

இதையடுத்து பேட்டி செய்த ஐதராபத் அணி பேட்டிங்கில் ஓரளவுக்கு ஈடுகொடுத்து விளையாடினாலும்  மும்பை அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, இருப்பினும் ஆறுதல் வெற்றியுடன் லீக் சுற்றுடன் மும்பை அணி  வெளியேறுவது ரசிகர்களுக்கு ஏமாற்றதை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கே எல் ராகுல் மீது நம்பிக்கை இருக்கிறது.. கேப்டன் ரோஹித் ஷர்மா!

ஒரே போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஜுன் டெண்டுல்கர்! இன்னிங்ஸ் வெற்றி..!

194 ரன்களில் இருக்கும்போது டிக்ளேர்.. டிராவிட் மேல் கோபத்தைக் காட்டினாரா சச்சின்?- முன்னாள் வீரர் பகிர்ந்த தகவல்!

‘முழு உடல்தகுதியும் பெற்ற பின்னரே அணிக்குள் வருவேன்’… முகமது ஷமி நம்பிக்கை!

சென்னை டெஸ்டடில் மூன்று ஸ்பின்னர்களோடு களம் காண்கிறதா இந்திய அணி?

அடுத்த கட்டுரையில்
Show comments