Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து பிரபல வீரர் விலகல்

Webdunia
செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (23:48 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து ராஜஸ்தான்  வீரர் பென்ஸ் ஸ்டோக்ஸ் விலகியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஐபிஎல்14 வது -2021 சீசன் கிரிக்கெட் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இத்தொடருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளதால் நல்ல எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில்,ராஜஸ்தான் அணிக்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணியைச் சேந்த பென்ஸ்டோக்ஸ் விளையாடி வருகிறார். இவர் கடந்த போட்டியில் பஞ்சாப்பிற்கு எதிராக விளையாடிய போது கைவிரலில் காயம் ஏற்பட்ட்து. மேலும் அவருக்கு கைவிரலில் முறிவு ஏற்பட்டுள்ளதால், இந்தத் தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

RCB வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் புகார்… போலீஸார் வழக்குப் பதிவு!

இந்தியா இங்கிலாந்து தொடரைக் கிண்டலடித்த ஆஸி கேப்டன் பேட் கம்மின்ஸ்!

ஏன் லாரா சாதனையை முறியடிக்காமல் டிக்ளேர் செய்தீர்கள்?.. வியான் முல்டர் அளித்த பதில்!

லாராவின் 400 ரன்கள் சாதனையை நெருங்கிய தெ.ஆ. வீரர்.. திடீரென டிக்ளேர் செய்த கேப்டன்..!

டெல்லி பிரிமியர் லீக் ஏலம்.. சேவாக் மகன், விராத் கோஹ்லி உறவினருக்கு எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments