Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி சிஎஸ்கேவுக்காக விளையாடுவேனா என்பது தெரியாது: தோனி

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (16:12 IST)
சிஎஸ்கே அணிக்காக இனி விளையாடுவேனா ர்ன்பது எனக்கு தெரியாது என தல தோனி கூறியிருப்பது சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில போட்டிகளில் தோனி பேட்டிங் மிகவும் மோசமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு அவர் சிஎஸ்கே அணியில் இருக்க மாட்டார் என்று கூறப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் இன்று அளித்த பேட்டியில் கூறிய போது அடுத்த சீசனில் என்னை நீங்கள் மஞ்சள் உடைகளையே பார்க்கலாம். ஆனால் அதற்காக நான் விளையாடுவேனா விளையாடுவேனா என்பது எனக்கு தெரியாது. 
 
அடுத்த சீசனில் நிறைய மாறுதல்கள் நடக்க உள்ளது. புதிதாக இரண்டு அணிகள் விளையாடுகின்றன. ஒரு வீரரை தக்க வைப்பதற்கான விதிமுறைகளில் என்ன மாற்றங்கள் வரும் என்று எனக்கு தெரியாது என்று தோனி கூறியுள்ளார். தோனியின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூருவில் 80,000 இருக்கைகளோடு உருவாகும் புதிய மைதானம்… கர்நாடக அரசு ஒப்புதல்!

ரிஷப் பண்ட்டை எல்லாம் அவர் போக்கில் விட்டுவிட வேண்டும் –சச்சின் பாராட்டு!

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து ஒயிட்வாஷ் ஆகும்: மெக்கரெத் எச்சரிக்கை..!

சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறுகிறாரா அஸ்வின்? பரபரப்பு தகவல்..!

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கோலியின் அண்மைய புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சர்யம்!

அடுத்த கட்டுரையில்
Show comments