Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியை எல்லோருக்கும் பிடிக்க இதுதான் காரணம்...வைரலாகும் புகைப்படம்

Webdunia
வியாழன், 22 ஏப்ரல் 2021 (23:32 IST)
ஐபிஎல்-2021 14வது சீசன் தற்போது நடைபெற்றுவருகிறது. இதில், சென்னை அணியினர் பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ளனர்.

நடப்பு தொடரில் ஒரு போட்டியில் தோற்றாலும் மற்ற அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் சிஎஸ்கே கேப்டன் மைதானத்தில் ஒரு ஊழியருக்கு சல்யூட் அடிக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 45 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. இப்போட்டிக்குப் பின் தோனி டிரஸ்ஸிங் ரூம்பிற்குச் செல்லும்போது, ஊழியர் ஒருவர் அவருக்கு சல்யூட் அடித்தார். பதிலுக்கு தோனி சல்யூட் அடித்தார்.

இந்தப் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  இதில், தோனியின் செயல் குறித்து, இதுதான் சார் கடவுள்ங்கறது எனப் புகழ்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவரும் உடல் தகுதியோடு உள்ளனர்… கம்பீர் கொடுத்த அப்டேட்… இறுதிப் போட்டியில் விளையாடுவாரா பும்ரா?

இங்கிலாந்து தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வா?... பும்ரா பற்றி பரவும் தகவல்!

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments