Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றைய போட்டியில் வென்றால் முதல் அணியாக ப்ளே ஆஃப் செல்லலாம்… சி எஸ் கே ரசிகர்கள் ஆவல்!

Webdunia
வியாழன், 30 செப்டம்பர் 2021 (10:14 IST)
நடந்து வரும் ஐபிஎல் தொடரில் சி எஸ் கே மிக சிறப்பாக விளையாடி வெற்றிகளைக் குவித்து வருகிறது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த 3 போட்டிகளையும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 8 போட்டிகளில் வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. நெட் ரன்ரேட்டும் மிகச் சிறப்பாக வைத்துள்ளது. இதனால் சிஎஸ்கே அணி கிட்டத்தட்ட பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது.

இந்நிலையில் இன்று நடக்கும் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணியை வெற்றிக்கொள்ளும் பட்சத்தில் அதிகாரப்பூர்வமாக முதல் அணியாக ப்ளே ஆப்க்கு தகுதி பெற்றுவிடும். இதற்காக இந்த போட்டி சென்னை அணிக்கு மிக முக்கியமான போட்டியாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

”RCBகிட்ட கப் இல்லைன்னு யார் சொன்னது?” ண்ணோவ்.. சும்மா இருண்ணா! - படிதார் பதிலுக்கு ரசிகர்கள் ரியாக்‌ஷன்!

ஜடேஜாவைக் கேப்டனாக்குங்கள்… இளம் வீரர் வேண்டாம் -அஸ்வின் சொல்லும் காரணம்!

உலகின் பணக்கார விளையாட்டு வீரர்கள்! ரொனால்டோ முதலிடம்! - சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா?

கோலி ஓய்வு முடிவில் தெளிவாக இருந்தார்… என் கேள்விகளுக்கு தெளிவான பதில் சொன்னார் – மனம் திறந்த ரவி சாஸ்திரி!

ரோ-கோ இல்லாததால் பதற்றம் வேண்டாம்.. சிறிதுகாலத்தில் சரியாகி விடும் –சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments