Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றைய போட்டியில் வென்றால் முதல் அணியாக ப்ளே ஆஃப் செல்லலாம்… சி எஸ் கே ரசிகர்கள் ஆவல்!

Webdunia
வியாழன், 30 செப்டம்பர் 2021 (10:14 IST)
நடந்து வரும் ஐபிஎல் தொடரில் சி எஸ் கே மிக சிறப்பாக விளையாடி வெற்றிகளைக் குவித்து வருகிறது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த 3 போட்டிகளையும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 8 போட்டிகளில் வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. நெட் ரன்ரேட்டும் மிகச் சிறப்பாக வைத்துள்ளது. இதனால் சிஎஸ்கே அணி கிட்டத்தட்ட பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது.

இந்நிலையில் இன்று நடக்கும் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணியை வெற்றிக்கொள்ளும் பட்சத்தில் அதிகாரப்பூர்வமாக முதல் அணியாக ப்ளே ஆப்க்கு தகுதி பெற்றுவிடும். இதற்காக இந்த போட்டி சென்னை அணிக்கு மிக முக்கியமான போட்டியாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

மிடில் ஆர்டரை பலப்படுத்த நான் மூன்றாவதாக இறங்கினேன்… ஆனால்?- தொடக்க வீரர்களை நொந்த ருத்துராஜ்!

சேஸிங்கில் தொடர்ந்து சொதப்பும் சி எஸ் கே.. இப்படி ஒரு மோசமான சாதனை வேற இருக்கா?

நிதீஷ் ராணா அங்கதான் அடிப்பார்னு தெரிஞ்சும் கோட்டை விட்டுவிட்டோம்.. சி எஸ் கே கேப்டன் ருத்துராஜ் வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments