Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாமதமாக பந்து வீச்சு : விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்

Webdunia
ஞாயிறு, 24 ஏப்ரல் 2016 (09:24 IST)
நேற்று நடந்த ஐபில் தொடரில் தாமதமாக பந்து வீசியதற்காக பெங்களூரு கேப்டன் விராட் கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 
 

 
தற்போது ஐபில் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. நேற்று முன் தினம் புனே அணியும் பெங்களூரு அணியும் மோதியது.
 
இந்த ஆட்டத்தின் போது பெங்களூரு அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசவில்லை.
 
எனவே அந்த அணியின் கேப்டன் என்கிற முறையில், விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
 
இந்த தொடரில் தாமதமாக பந்து வீசியதற்காக, முதல் அபராதம் விராட் கோலிக்கு விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

“இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை இந்த காரணத்தால் நிராகரித்துவிட்டேன்” – ரிக்கி பாண்டிங் தகவல்!

இனிமேல் ஐபிஎல் போட்டிகளுக்கு கட்டண சலுகை கிடையாது: சென்னை மாநகர போக்குவரத்து கழகம்..!

பருத்தி மூட்ட குடோன்லயே இருந்திருக்கலாமே.. இதுக்கா இவ்ளோ அலப்பறை! – ஆர்சிபியை கலாய்க்கும் சக கிரிக்கெட் வீரர்கள்!

இவ்வளவு சோகத்துக்கு மத்தியிலும் கோலி படைத்த சாதனை!

ரசிகர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் விடைபெற்றார் தினேஷ் கார்த்திக்!

Show comments