Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்: புள்ளிபட்டியலில் முதலிடத்தை பெறுமா சென்னை அணி?

Webdunia
சனி, 25 ஏப்ரல் 2015 (13:17 IST)
சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் அணிகள் பலப்பரிட்சை நடத்தவுள்ளன.
 

 
8 ஆவது ஐ.பி.எல் போட்டிகள் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் அணிகள் மோதவுள்ளன. இதில் தோனி தலைமையிலான சென்னை அணி இன்று வெற்றி பெற்றால் புள்ளிபட்டியலில் முதலிடத்தை எட்ட வாய்ப்புள்ளது. இத்தொடரில் சென்னை அணி  4 வெற்றி, 1 தோல்வி என 8 புள்ளிகளுடன்  2 ஆவது இடத்தில் உள்ளது. 
 
மேலும் பேட்டிங்கில் சுமித்,  ரெய்னா, தோனி, டுபெலிசிஸ் ஆகியோர் மீண்டும் அசத்துவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சில் நெய்ரா, பிராவோ, அஸ்வின், மொகித் சர்மா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் மேக்ஸ்வெல், மில்லர், முரளிவிஜய், ஷேவாக் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளதால் ஆட்டத்தில் விருவிருப்பிற்கு பஞ்சமிருக்காது. பஞ்சாப் அணி 2 வெற்றி, 3 தோல்வி என 4 புள்ளிகள் பெற்று 7 ஆவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

Show comments