Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் புதிய சர்ச்சை: சர்ப்ராஸ் கான் - உத்தப்பா மோதலா?

Webdunia
புதன், 15 ஏப்ரல் 2015 (09:59 IST)
நடந்து முடிந்த லீக் ஆட்டத்தில் பெங்களூவின் சர்ப்ராசுக்கும், கொல்கத்தாவின் உத்தப்பாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக புதிய சர்ச்சை எழுத்துள்ளது.
 
ஏப்ரல் 11 அன்று நடந்து முடிந்த ஐ.பி.எல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் மோதின. இதில் கோலி தலைமையின் கீழான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 
 

 
இந்நிலையில் ஆட்டம் முடிந்த பிறகு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் சர்ப்ராஸ் கான் மற்றும் கொல்கத்தாவின் உத்தப்பா இருவருக்கும் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் உத்தப்பா சர்ப்ராஸ் கானின் காலரை பிடித்து உலுக்கியதாக தெரிகிறது.
 
இதுகுறித்து கொல்கத்தா கேப்டன் கம்பீர் கூறுகையில், இதில் உத்தப்பா மீது தவறு ஏதும் இல்லை. மேலும் களத்தில் வெற்றி பெற சில நேரங்களில் ஆக்ரோஷமாக செயல்பட நேரிடும்.  வீரர்களுக்கு நடுவில் இது போல் சில சர்ச்சைகள் அரங்கேறுவது சகஜம் தான் என்றார். 

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

இன்னைக்கு மேட்ச்சும் அம்பேல்தானா? மழையால் தொடங்காத போட்டி! – ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

ஆர்சிபி கனவுக்கு ஆப்பு வைக்குமா மழை? மஞ்சள் படையை எதிர்கொள்ளும் நாளில் ஆரஞ்சு அலெர்ட்!

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

Show comments