Webdunia - Bharat's app for daily news and videos

Install App

IPL-2022 ; ஐபிஎல் தொடரில் இடம்பெற்ற சுரேஷ் ரெய்னா !

Webdunia
புதன், 2 மார்ச் 2022 (20:13 IST)
சென்னை கிங்ஸ் அணியில் பல ஆண்டுகளாக இடம்பிடித்து விளையாடி வந்த சுரேஷ் ரெய்னா, கடந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் இருந்து விலகினார்.

இதையடுத்து, இந்த ஆண்டில் ஐபிஎல் ஏலத்தில் சுரேஷ் ரெய்னாவை எந்த அணியில் எடுக்கவில்லை.

இந்நிலையில், இந்த ஆண்டு புதிதாக இணைக்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் அணியில் சுரேஷ் ரெய்னா இடம்பிடித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இதுதான் இட ஒதுக்கீட்டின் பயன்… டெம்பா பவுமாவை முன்னிட்டு சமூகவலைதளங்களில் நடக்கும் விவாதம்!

ஒரே பந்தில் மிஸ் ஆன 3 ரன் அவுட்.. அஷ்வின் கடுப்பான தருணம்!

எங்களை கிண்டல் செய்தவர்களை வெற்றியின் மூலம் தகர்த்து இருக்கிறோம்! - தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

விதியை மாற்றும் பவுண்டரி லைன் Bunny hop சாகசக் கேட்ச்கள்.. கடிவாளம் போட்ட ஐசிசி!

அடுத்த கட்டுரையில்
Show comments