Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.பி.எல்: ஏலத்தில் பெருந்தொகை கொடுங்கள் என்று யாரையும் அணுகவில்லை - யுவராஜ் சிங்

Webdunia
சனி, 18 ஏப்ரல் 2015 (10:17 IST)
நடந்து முடிந்த ஐ.பி.எல் ஏலத்தில் தனக்கு 16 கோடி ரூபாய் என்ற பெருந்தொகை கொடுத்து ஏலத்தில் எடுக்க யாரையும் நான் கேட்கவில்லை என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
 

 
நடப்பு ஐ.பி.எல் போட்டியில் மட்டுமின்றி ஐ.பி.எல் வரலாற்றிலேயே 16 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டவர் யுவராஜ் சிங். இவ்வளவு பெருந்தொகை கொடுத்து இவரை டெல்லி டேர்டேவில்ஸ் அணி வாங்கியுள்ளது.

மேலும் இதுகுறித்து யுவராஜ் சிங் கூறுகையில், என்னை பெருந்தொகை கொடுத்து ஏலத்தில் எடுக்கும்படி நான் எவரையும் அணுகவில்லை என்றார். மேலும் சிறிய தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டிருந்தாலும் தொடர்ந்து விளையாடியிருப்பேன் என கூறியுள்ளார்.

நிக்கோலஸ் பூரன் பேயாட்டம்… மும்பை அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த லக்னோ!

MIvsLSG: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

Show comments