Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரத் அருண் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சின் உதவி பயிற்சியாளராகிறார்

Webdunia
வெள்ளி, 3 ஏப்ரல் 2015 (11:33 IST)
ஐபிஎல் அணியின் ஒன்றான  பெங்களூரு ராயல் சேலஞ்சர்சுக்கு உதவி பயிற்சியாளராக திரு. பரத் அருண் நியமிக்கபட்டுள்ளார்.
 
இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இப்போட்டிகள் வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி தொடங்கி மே மாதம் 24 ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கவுள்ளது.
 
இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு உதவி பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பரத் அருண் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பரத் அருண் கூறுகையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் எனது பங்களிப்பை செலுத்தவுள்ளது மிகுந்த ஆனந்தத்தை ஏற்படுத்துகிறது என கூறியுள்ளார்.

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

Show comments