Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி டாஸ் வென்று முதலில் பேட்டிங்

Webdunia
வியாழன், 22 ஏப்ரல் 2010 (19:44 IST)
மும்பையில் இன்னும் சிறிது நேரத்தில் துவங்கவுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் கில்கிறிஸ்ட் தலைமை டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக தோனி தலைமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ்: ஹெய்டன், விஜய், ரெய்னா, தோனி, மோர்கெல், பத்ரிநாத், அனிருதா, அஷ்வின், ஜகதி, டக்கி போலிஞ்சர், முத்தையா முரளிதரன்

டெக்கான் சார்ஜர்ஸ் : கில்கிறிஸ்ட், கிப்ஸ், மோனி மிஷ்ரா, ரோஹித் ஷர்மா, ஆண்ட்ரூ சைமன்ட்ஸ், தலசெட்டி சுமர்ன், பி.சுமந்த், ஓஜா, ஹேரிஸ், ஹர்மீத் சிங், ஆர்.பி.சிங்.

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

Show comments