Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் - ஸ்ரேயாஸ் ஐயர்

Webdunia
வியாழன், 5 நவம்பர் 2020 (10:22 IST)
ஐபிஎல் தொடரின் முதல் ப்ளே ஆஃப் போட்டியில் இன்று மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன.

பரபரப்பாக நடந்த ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் முடிந்துவிட்டன. இதனையடுத்து இப்போது ப்ளே ஆஃப் போட்டிகள் இப்போது தொடங்க உள்ளன. முதல் போட்டியில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் வலுவான மும்பை அணியை எதிர்கொள்வது குறித்து டெல்லி அணியின் இளம் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கருத்து தெரிவித்துள்ளார். அதில் ‘மும்பை இந்தியன்ஸ் மிகச்சிறந்த அணிகளில் ஒன்று. ஆனால் நாங்களும் அச்சமின்றி விளையாடும் அணிதான். அவர்களை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். கிரிக்கெட்டில் அன்றைய நாளின் செயல்பாட்டைப் பொறுத்தே முடிவுகள் அமையும்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், எல்லா முறையும் அது நடக்காது.. தோனி குறித்து சேவாக் கருத்து!

தோனியின் மூட்டுத் தேய்மானம் அடைந்துள்ளது… உண்மையைப் போட்டுடைத்த சி எஸ் கே பயிற்சியாளர்!

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

மிடில் ஆர்டரை பலப்படுத்த நான் மூன்றாவதாக இறங்கினேன்… ஆனால்?- தொடக்க வீரர்களை நொந்த ருத்துராஜ்!

அடுத்த கட்டுரையில்
Show comments