Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலியை அதிகமுறை அவுட் ஆக்கிய சந்தீப் ஷர்மா… இதுக்கு முன்னால் அவர் மட்டுமே !

Webdunia
ஞாயிறு, 1 நவம்பர் 2020 (15:04 IST)
ஆர் சி பி அணியின் கேப்டன் விராட் கோலியை அதிகமுறை அவுட் ஆக்கிய வீரர் என்ற பெருமையை சந்தீப் ஷர்மா பெற்றுள்ளார்.

ஆர் சி பி அணியின் கேப்டனாக இருக்கும் கோலி ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் அவர் சன்ரைஸர்ஸ் அணி வீரர் சந்தீப் ஷர்மா பந்துவீச்சில் அவுட் ஆனார். இது கோலியை அவர் 7 ஆவது முறையாக அவுட் ஆக்கியதாகும்.

இந்நிலையில் கோலிக்கு எதிராக 12 இன்னிங்ஸ்கள் விளையாடி 7 முறை அவுட் ஆக்கியுள்ளார் சந்தீப். இதற்கு முன்னதாக ஜாகீர் கான் 7 முறை கோலியை அவுட் ஆக்கியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்சிபி அணியை விற்பனை செய்ய முடிவு.. எத்தனை ஆயிரம் கோடி தெரியுமா?

பிரான்ச்சைஸ் போட்டிகள் காவு வாங்கிய மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரர்… சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு!

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்ற தோனி.. அவருக்கு முன்பு இடம்பெற்ற இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா?

நடுவரை எதிர்த்து விமர்சனம்.. பேட்டை தூக்கி வீசியதால் அஸ்வினுக்கு அபராதம்.. டி.என்.பி.எல்-இல் பரபரப்பு..!

ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்தும் ரோஹித் ஷர்மா நீக்கப்பட உள்ளாரா? பிசிசிஐ ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments