கோலியை அதிகமுறை அவுட் ஆக்கிய சந்தீப் ஷர்மா… இதுக்கு முன்னால் அவர் மட்டுமே !

Webdunia
ஞாயிறு, 1 நவம்பர் 2020 (15:04 IST)
ஆர் சி பி அணியின் கேப்டன் விராட் கோலியை அதிகமுறை அவுட் ஆக்கிய வீரர் என்ற பெருமையை சந்தீப் ஷர்மா பெற்றுள்ளார்.

ஆர் சி பி அணியின் கேப்டனாக இருக்கும் கோலி ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் அவர் சன்ரைஸர்ஸ் அணி வீரர் சந்தீப் ஷர்மா பந்துவீச்சில் அவுட் ஆனார். இது கோலியை அவர் 7 ஆவது முறையாக அவுட் ஆக்கியதாகும்.

இந்நிலையில் கோலிக்கு எதிராக 12 இன்னிங்ஸ்கள் விளையாடி 7 முறை அவுட் ஆக்கியுள்ளார் சந்தீப். இதற்கு முன்னதாக ஜாகீர் கான் 7 முறை கோலியை அவுட் ஆக்கியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல். ராகுல்; மீண்டும் அணியில் ருதுராஜ் !

முத்துசாமி செஞ்சுரி.. மார்கோ 93 ரன்கள்.. 500ஐ நெருங்கியது தெ.ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்..!

2 நாட்களில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவுக்கு $3 மில்லியன் இழப்பு..!

ஆஷஸ் முதல் டெஸ்ட்.. ஆஸ்திரேலியா அபார வெற்றி.. 10 வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்ட ஸ்டார்க்..!

2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து ஆல்-அவுட்.. ஆஸ்திரேலியா வெற்றி பெற டார்கெட் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments