Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2020 ; கொல்கத்தா அணி சொதப்பல் ஆட்டம்....85 ரன்கள் வெற்றி இலக்கு !

Webdunia
புதன், 21 அக்டோபர் 2020 (21:26 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 39-வது போட்டியான இன்றைய போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகள் மோதின.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் மோர்கன் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.

இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி மோசமான ஸ்கோரைப் பதிவு செய்தது.

20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு  84 ரன்கள் எடுத்து, பெங்களூர் அணிக்கு 85 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பி.சி.சி.ஐ-க்கு தகவல் அறியும் உரிமை சட்டத்திலிருந்து விலக்கு.. புதிய மசோதாவால் பரபரப்பு..!

மீண்டும் டெஸ்ட் மற்றும் டி 20 அணியில் ஸ்ரேயாஸ் ஐயர்!.

பும்ரா இல்லாத போட்டிகளில் எல்லாம் இந்தியா வெற்றி பெறுகிறதா? சச்சின் சொல்வது என்ன?

சாம்சன் எங்கயும் போகலியாம்… சென்னை ரசிகர்கள் ஆர்வத்தைக் கிளப்பி இப்படி பண்ணிட்டாங்களே!

தொடர்நாயகன் விருதுக்கு ரூட்தான் சரியானவர்… கம்பீரின் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை- ஹார் ப்ரூக்!

அடுத்த கட்டுரையில்
Show comments