Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2020 ; கொல்கத்தா அணி சொதப்பல் ஆட்டம்....85 ரன்கள் வெற்றி இலக்கு !

Webdunia
புதன், 21 அக்டோபர் 2020 (21:26 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 39-வது போட்டியான இன்றைய போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகள் மோதின.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் மோர்கன் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.

இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி மோசமான ஸ்கோரைப் பதிவு செய்தது.

20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு  84 ரன்கள் எடுத்து, பெங்களூர் அணிக்கு 85 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments