ஐபிஎல்-2020 ; ஐதாராபாத் அணிக்கு 185 ரன்கள் இலக்கு….

Webdunia
வெள்ளி, 9 அக்டோபர் 2020 (21:45 IST)
இன்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன.

 டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வென்ற ராஜ்ஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச முடிவு செய்தது.

இதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் வீரர்கள் சிறப்பாக விளையாடி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்து ஹைதராபாத் அணிக்கு 185 ரன்களை நிர்ணயித்தது
.
இதையடுத்து பேட்டிங் செய்யவுள்ள ஹைதராபாத் அணி இலக்கை எட்டமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

 டெல்லி அணி 8 புள்ளிகளுடன்  தரவரிசை பட்டியலில் 2 ஆம் இடத்தில் இருக்கிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 புள்ளிகளுடன் தரவரிகை பட்டியலில் 7 ஆம் இடத்தில் இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னுடைய மாதவிடாய் தேதியை தேர்வாளர் கேட்டார்.. கிரிக்கெட் வீராங்கனை பகீர் புகார்..

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் வீராங்கனைக்கு ரூ.2.5 கோடி.. அரசு வேலையும் உண்டு..!

4வது டி20 போட்டி.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி.. 2-1 என முன்னிலை..!

உலகக்கோப்பையை வென்ற வீராங்கனைகள் அனைவருக்கும் அசத்தல் பரிசு.. டாடா மோட்டார்ஸ் அறிவிப்பு..!

இந்த வருஷமும் definitely not தான்… தோனி குறித்து அப்டேட் கொடுத்த காசி விஸ்வநாதன்!

அடுத்த கட்டுரையில்
Show comments