Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2020; டெல்லி அணி பரிதாப தோல்வி....ஐதராபாத் அணி சூப்பர் வெற்றி

Webdunia
செவ்வாய், 27 அக்டோபர் 2020 (23:40 IST)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 47வது போட்டியில் டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் ஐதராபாத் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 47வது போட்டியில் டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. சற்று முன்னர் இந்த போட்டியின் டாஸ் போடப்பட்ட நிலையில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதில் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியினர் இரு விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் அடித்து, டெல்லிக்கு 220   ரன்கள் இலக்காக நிர்ணயித்தனர்.

இதையடுத்து விளையாடிய டெல்லி  அணியின் தடுப்புச் சுவராக இருந்த ஷிகர் தவான் ஹைதராபாத் அணியின் சந்தீப் சர்மா வீசிய முதல் ஓவரின் ரன்கள் எதுவுமின்றி டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். இதனால் அடுத்து வரும் வீரர்களின் கையில் ஆட்டம் இருப்பதாக இருந்தநிலையில் அவர்களின் முயற்சி பலிக்கவில்லை.

இதனால் ரஷீத்கான் சுழலில் டெல்லி வீழ்ந்தது. ஐதராபாத் அணி 8 8ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சக்கர நாற்காலியில் வந்து வீரர்களுக்கு ஆலோசனைக் கொடுத்த டிராவிட்!

கடந்த ஒராண்டில் ஸ்ரேயாஸின் வளர்ச்சி… கங்குலி பாராட்டு!

ஊசிக்கு ஊசி எதிர்முனை பாயுமா? இன்று KKR - RR தீவிர மோதல்! முதல் வெற்றி யாருக்கு?

ஹெட் & அபிஷேக் ஷர்மாவ விட இவங்கதான் ஆபத்தான தொடக்க வீரர்கள்.. சுரேஷ் ரெய்னா பாராட்டு!

என் சதம் முக்கியமில்ல.. அடிச்சு தூள் கிளப்பு – அணி வீரருக்கு உத்வேகம் கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயர்!

அடுத்த கட்டுரையில்
Show comments