Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2020; சென்னை அணிக்கு 165 ரன்கள் இலக்கு...கஷ்டப் பட்ட ஹைதராபாத்திற்கு பலன் கிடைகுமா

Webdunia
வெள்ளி, 2 அக்டோபர் 2020 (21:18 IST)
ஐபிஎல் 2020 ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் தற்போது ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி, சென்னை கிங்ஸ் அணிக்கு 165 ரன்களை இலக்கு நிர்ணயித்துள்ளது.

எதிர்பாராத திருப்பு முனைகள் அதிரடிகள் என பலதரப்பட்ட விஷயங்களுடன் இந்த வருடம் ஐபிஎல் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்றைய போட்டியில் சன்ரைஸர்ஸ் ஐதராபாத்க்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி விளையாடுகிறது.

இதில், டாஸ் வென்ற ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்கள் முடிவியில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது , சென்னை கிங்ஸ் அணிக்கு 165 ரன்களை இலக்கு நிர்ணயித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments