Webdunia - Bharat's app for daily news and videos

Install App

200 ஆவது ஐபிஎல் போட்டி..தோனி இன்று படைக்க உள்ள மைல்கல்!

Webdunia
திங்கள், 19 அக்டோபர் 2020 (12:16 IST)
சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி இன்று தனது 200 ஆவது ஐபிஎல் போட்டியை விளையாட உள்ளார்.

சென்னை அணி ஐபிஎல்லில் ஆதிக்கம் செலுத்திய அணிகளில் ஒன்றாகும். 2010, 2011 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்றுள்ளது. சிஎஸ்கே அணி தொடங்கப்பட்டதில் அந்த அணிக்கு கேப்டனாக தோனிதான் இருந்து வருகிறார். இந்நிலையில் இன்று அவர் தனது 200 ஆவது ஐபிஎல் போட்டியை விளையாட உள்ளார். இதுவரை இந்த மைல்கல்லை யாருமே எட்டியதில்லை. அவருக்கு அடித்த இடத்தில் ரெய்னா 194 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இந்த மைல்கல்லை எட்டும் இன்றாவது தோனி மீண்டும் தனது பழைய பார்முக்கு திரும்புவாரா என ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் 9 ஆட்டங்களில் தோனி 147 ரன்களையே எடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments