Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம் வீரரை பாராட்டி குறுஞ்செய்தி அனுப்பிய டிவில்லியர்ஸ் – நெகிழ்ந்த வீரர்!

Webdunia
ஞாயிறு, 15 நவம்பர் 2020 (18:47 IST)
ஆர் சி பி அணியின் இளம் வீரர் தேவ்தத் படிக்கல்லை வாழ்த்தி குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார் டிவில்லியர்ஸ்.

இந்த ஐபிஎல் சீசனில் கவனம் ஈர்த்த இளம் வீரர்களில் ஒருவர் ஆர் சி பி அணியின் தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல். இவர் தனது அறிமுக சீசனிலேயே 15 போட்டிகளில் 473 ரன்கள் சேர்த்து எமர்ஜிங் பிளேயர் விருதை பெற்றுள்ளார். இந்நிலையில் தனது அணியில் ஜாம்பவான் பேட்ஸ்மேன்களான கோலி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோரோடு விளையாடியது குறித்து அவர் பேசியுள்ளார்.

அதில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் நான் சிறப்பாக விளையாடி 70 ரன்கள் சேர்த்தேன். அந்த போட்டிக்கு பிறகு டிவில்லியர்ஸ் ‘நீங்கள் சிறப்பாக விளையாடுகிறீர்கள். தொடர்ந்து இதே போல உங்கள் ஆட்டத்தை அனுபவித்து டெலிவர் செய்யுங்கள் என மெஸேஜ் அனுப்பியிருந்தார்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments