கொல்கத்தாவுக்கு இன்று வாழ்வா சாவா? சென்னையோடு மோதல்!

Webdunia
வியாழன், 29 அக்டோபர் 2020 (16:44 IST)
நைட் ரைடர்ஸ் அணி இன்று சென்னையோடு தனது முக்கியமான போட்டியில் மோத உள்ளது.

ஐபிஎல் தொடர் எந்த ஆண்டும் இல்லாதது போல இந்த ஆண்டு கடைசி வரை இழுத்துக் கொண்டே போகிறது. கிட்டத்தட்ட 48 போட்டிகள் முடிந்த நிலையில் இதுவரை மும்பை மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் மற்ற எந்த அணிகளும் அதிகாரப்பூர்வமாக தகுதி பெறவில்லை.

ஆனால் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகளுக்கு அதிக வாய்ப்புள்ளது. அதே போல நான்காம் இடத்துக்கு பஞ்சாப், ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகளுக்கு இடையே கடும்போட்டி நிலவுகிறது. இந்நிலையில் இன்று வாழ்வா சாவா போட்டியில் கொல்கத்தா அணி சென்னையை எதிர்கொள்கிறது. சென்னை அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2-வது டி20: இந்தியா 125 ரன்களில் ஆல் அவுட்! 13 ஓவர்களில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா..!

மீண்டும் ஐபிஎல் களத்தில் யுவ்ராஜ் சிங்… இம்முறை மைதானத்துக்கு வெளியே!

வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸுடன் இணைந்து ஒரு பாடலை பாடுவேன்: சுனில் கவாஸ்கர் தகவல்..!

உலகக் கோப்பை அரையிறுதி… வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை ருசித்த இந்தியா பெண்கள் அணி!

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதி: இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கும் ஆஸ்திரேலிய வீராங்கனைகள்>.!

அடுத்த கட்டுரையில்
Show comments