Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொல்கத்தாவுக்கு இன்று வாழ்வா சாவா? சென்னையோடு மோதல்!

Webdunia
வியாழன், 29 அக்டோபர் 2020 (16:44 IST)
நைட் ரைடர்ஸ் அணி இன்று சென்னையோடு தனது முக்கியமான போட்டியில் மோத உள்ளது.

ஐபிஎல் தொடர் எந்த ஆண்டும் இல்லாதது போல இந்த ஆண்டு கடைசி வரை இழுத்துக் கொண்டே போகிறது. கிட்டத்தட்ட 48 போட்டிகள் முடிந்த நிலையில் இதுவரை மும்பை மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் மற்ற எந்த அணிகளும் அதிகாரப்பூர்வமாக தகுதி பெறவில்லை.

ஆனால் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகளுக்கு அதிக வாய்ப்புள்ளது. அதே போல நான்காம் இடத்துக்கு பஞ்சாப், ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகளுக்கு இடையே கடும்போட்டி நிலவுகிறது. இந்நிலையில் இன்று வாழ்வா சாவா போட்டியில் கொல்கத்தா அணி சென்னையை எதிர்கொள்கிறது. சென்னை அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments