Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொல்கத்தாவுக்கு இன்று வாழ்வா சாவா? சென்னையோடு மோதல்!

Webdunia
வியாழன், 29 அக்டோபர் 2020 (16:44 IST)
நைட் ரைடர்ஸ் அணி இன்று சென்னையோடு தனது முக்கியமான போட்டியில் மோத உள்ளது.

ஐபிஎல் தொடர் எந்த ஆண்டும் இல்லாதது போல இந்த ஆண்டு கடைசி வரை இழுத்துக் கொண்டே போகிறது. கிட்டத்தட்ட 48 போட்டிகள் முடிந்த நிலையில் இதுவரை மும்பை மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் மற்ற எந்த அணிகளும் அதிகாரப்பூர்வமாக தகுதி பெறவில்லை.

ஆனால் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகளுக்கு அதிக வாய்ப்புள்ளது. அதே போல நான்காம் இடத்துக்கு பஞ்சாப், ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகளுக்கு இடையே கடும்போட்டி நிலவுகிறது. இந்நிலையில் இன்று வாழ்வா சாவா போட்டியில் கொல்கத்தா அணி சென்னையை எதிர்கொள்கிறது. சென்னை அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அதிக ரன்கள்… அதிக விக்கெட்கள்… இரண்டிலும் கலக்கிய கேப்டன்கள்!

யாரும் அதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள்… ஸ்டோக்ஸின் முடிவுக்கு கம்பீர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments