Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளே ஆஃபுக்கு செல்ல இருக்கும் ஒரே ஒரு வாய்ப்பு – சாதிக்குமா சென்னை?

Webdunia
திங்கள், 19 அக்டோபர் 2020 (11:09 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆபுக்கு செல்ல முடியும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை விளையாடியுள்ள 9 போட்டிகளில் 3 ல் மட்டுமே வெற்றி பெற்று 6 போட்டிகளில் தோற்று புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினுடன் மோத உள்ள போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃபுக்கு செல்லும் கதவு திறந்திருக்கும் என்பதால் இந்த போட்டி மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் அணிக்கும் இந்த போட்டி மிக முக்கியமானது என்பதால் போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லுங்கி இங்கிடிக்குப் பதிலாக ஜிம்பாப்வே வீரரை ஒப்பந்தம் செய்த RCB!

டீம் வெற்றிக்கு கேப்டன்தான் காரணம்.. வெளில உட்காந்திருப்பவர் அல்ல! - கம்பீரை தாக்கிய கவாஸ்கர்!

ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து வெளியேற பிசிசிஐ முடிவு!

டி 20 போட்டிகளில் கோலியின் மற்றொரு சாதனையை முறியடித்த கே எல் ராகுல்!

உடல் எடையைக் குறைத்து விமர்சனங்களுக்குப் பதிலளித்த சர்பராஸ் கான்!

அடுத்த கட்டுரையில்
Show comments