பிளே ஆஃபுக்கு செல்ல இருக்கும் ஒரே ஒரு வாய்ப்பு – சாதிக்குமா சென்னை?

Webdunia
திங்கள், 19 அக்டோபர் 2020 (11:09 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆபுக்கு செல்ல முடியும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை விளையாடியுள்ள 9 போட்டிகளில் 3 ல் மட்டுமே வெற்றி பெற்று 6 போட்டிகளில் தோற்று புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினுடன் மோத உள்ள போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃபுக்கு செல்லும் கதவு திறந்திருக்கும் என்பதால் இந்த போட்டி மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் அணிக்கும் இந்த போட்டி மிக முக்கியமானது என்பதால் போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் விராத் கோஹ்லி டக் அவுட்.. நிதானமாக விளையாடும் ரோஹித் சர்மா.. இந்தியா ஸ்கோர்..!

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா எடுத்த அதிரடி முடிவு.. தொடரை இழக்காமல் தடுக்குமா இந்தியா?

அஸ்வினுக்குப் பதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணையும் தமிழக வீரர்!

எம்.எஸ். தோனியின் சாதனைக்கு குறி வைத்த விராட் கோலி! நாளை அந்த சாதனை நிகழுமா?

கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக… 50 ஓவர்களையும் ஸ்பின்னர்களை வீச வைத்த பங்களாதேஷ்!

அடுத்த கட்டுரையில்
Show comments