Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளே ஆஃபுக்கு செல்ல இருக்கும் ஒரே ஒரு வாய்ப்பு – சாதிக்குமா சென்னை?

Webdunia
திங்கள், 19 அக்டோபர் 2020 (11:09 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆபுக்கு செல்ல முடியும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை விளையாடியுள்ள 9 போட்டிகளில் 3 ல் மட்டுமே வெற்றி பெற்று 6 போட்டிகளில் தோற்று புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினுடன் மோத உள்ள போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃபுக்கு செல்லும் கதவு திறந்திருக்கும் என்பதால் இந்த போட்டி மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் அணிக்கும் இந்த போட்டி மிக முக்கியமானது என்பதால் போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.

தொடர்புடைய செய்திகள்

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

ஐபிஎல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை..! என்ன காரணம் தெரியுமா.?

CSK vs RCB போட்டி இன்று நடைபெறுமா.? பெங்களூருவில் 90% மழைக்கு வாய்ப்பு..! பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார்.?

அடுத்த கட்டுரையில்
Show comments