டாஸ் வென்ற டெல்லி! மீண்டும் களத்தில் தோனி!

Webdunia
புதன், 1 மே 2019 (19:38 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் 50வது போட்டியான இன்று சிஎஸ்கே மற்றும் டெல்லி அணிகள் மோதவுள்ளது. இன்றைய போட்டியில் சற்றுமுன் போடப்பட்ட டாஸில் டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் வென்று, பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து இன்னும் சில நிமிடங்களில் சிஎஸ்கே அணி பேட்டிங் செய்யவுள்ளது
 
இன்றைய சிஎஸ்கே அணியில் டிபிளஸ்சிஸ், வாட்சன், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, கேதார் ஜாதவ், தோனி, பிராவோ, ஜடேஜா, தீபக் சஹார், ஹர்பஜன்சிங், இம்ரான் தாஹிர் ஆகியோர் உள்ளனர்.
 
அதேபோல் டெல்லி அணியில் பிபிஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், இங்கிராம், ரூதர்ஃபோர்டு, அக்சார் பட்டேல், சந்தீப் லாமிச்சேன் அமித் மிஸ்ரா, சுஜித் ம்ற்றும் டிரெண்ட் போல்ட் ஆகியோர் உள்ளனர்.
 
இன்றைய போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றால் முதலிடத்தை தக்க வைத்து கொள்ளும். சிஎஸ்கே வென்றால் முதலிடத்தை கைப்பற்றும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி20 உலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்பு.. இந்தியா, பாகிஸ்தான் அணிகளின் பரிதாப நிலைமை..!

டி20 உலகக்கோப்பை 2026: ஜிம்பாப்வேயை வீழ்த்தி இந்தியா அதிரடி வெற்றி!

சென்னையில் இன்று ஜிம்பாவேவுக்கு எதிரான போட்டி.. அரையிறுதிக்கு தகுதி பெற இந்திய அணி என்ன செய்ய வேண்டும்?

ஜிம்பாவே படுதோல்வி.. மேற்கிந்திய தீவுகள் அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

தோல்வி அடைந்தாலும் டி20 உலகக்கோப்பையில் பும்ரா செய்த சாதனை.. குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments