டாஸ் வென்ற டெல்லி! மீண்டும் களத்தில் தோனி!

Webdunia
புதன், 1 மே 2019 (19:38 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் 50வது போட்டியான இன்று சிஎஸ்கே மற்றும் டெல்லி அணிகள் மோதவுள்ளது. இன்றைய போட்டியில் சற்றுமுன் போடப்பட்ட டாஸில் டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் வென்று, பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து இன்னும் சில நிமிடங்களில் சிஎஸ்கே அணி பேட்டிங் செய்யவுள்ளது
 
இன்றைய சிஎஸ்கே அணியில் டிபிளஸ்சிஸ், வாட்சன், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, கேதார் ஜாதவ், தோனி, பிராவோ, ஜடேஜா, தீபக் சஹார், ஹர்பஜன்சிங், இம்ரான் தாஹிர் ஆகியோர் உள்ளனர்.
 
அதேபோல் டெல்லி அணியில் பிபிஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், இங்கிராம், ரூதர்ஃபோர்டு, அக்சார் பட்டேல், சந்தீப் லாமிச்சேன் அமித் மிஸ்ரா, சுஜித் ம்ற்றும் டிரெண்ட் போல்ட் ஆகியோர் உள்ளனர்.
 
இன்றைய போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றால் முதலிடத்தை தக்க வைத்து கொள்ளும். சிஎஸ்கே வென்றால் முதலிடத்தை கைப்பற்றும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா சம்பளம் ரூ.2 கோடி குறைக்கப்படுகிறதா? பிசிசிஐ முடிவுக்கு என்ன காரணம்?

நடுவரை விரட்டி விரட்டி அடித்த வீரர்கள்.. கலவர பூமியான பாகிஸ்தான் மைதானம்..

கிரிக்கெட்டை தவிர வேறு எதுவும் வேண்டாம்.. திருமண ரத்துக்கு பிறகு மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா..

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments