Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’சென்னை சூப்பர் கிங்ஸ் ’வீரர்களின் உருவம் ஒட்டப்பட்ட ரயில் : ரசிகர்கள் ஹேப்பீ

Webdunia
வியாழன், 25 ஏப்ரல் 2019 (19:11 IST)
தற்போது ஐபிஎல் சீசன் தொடர்   சூப்பராக நடந்து கொண்டிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எல்லோராலும் விரும்பப்படும் ஒரு அணியாக உள்ளது. காரணம் தோனி உள்ளது முக்கியமான காரணாமாகும்.
இது மாணவர்களுக்கு விடுமுறை தினம் ஆகையால் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் ஐபிஎல் தொடரை ரசித்துப் பார்த்துவருகின்றனர்.
 
இந்நிலையில் சென்னை தாம்பரத்தில் இருந்து கிழக்குக் கடற்கரைக்குச் செல்லும் மின்சார ரெயிலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் உருவம் உள்ள ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.
 
பார்க்கவே செம ஜோராக உள்ளது. மஞ்சல் வண்ணத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பிரபலப்படுத்தும் நோக்கில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரான்ச்சைஸ் போட்டிகள் காவு வாங்கிய மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரர்… சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு!

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்ற தோனி.. அவருக்கு முன்பு இடம்பெற்ற இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா?

நடுவரை எதிர்த்து விமர்சனம்.. பேட்டை தூக்கி வீசியதால் அஸ்வினுக்கு அபராதம்.. டி.என்.பி.எல்-இல் பரபரப்பு..!

ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்தும் ரோஹித் ஷர்மா நீக்கப்பட உள்ளாரா? பிசிசிஐ ஆலோசனை!

சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments