ஐபிஎல் 2018: புள்ளிபட்டியலில் முதலிடத்தை பெறுமா பஞ்சாப் அணி?

Webdunia
வியாழன், 26 ஏப்ரல் 2018 (12:35 IST)
ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டியில் கிங்ஸ் லெவன்பஞ்சாப் அணியும், ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் மோதுகின்றன

 
 
11-வது ஐபிஎல் தொடரின் 25-வது ஆட்டத்தில் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன்பஞ்சாப் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் மோதவுள்ளன. இந்த போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
 
இரு அணிகளுக்கும் இது ஏழாவது போட்டியாகும், பஞ்சாப் அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி, 5 போட்டிகளில் வென்று, 1 போட்டியில் தோற்று, புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஹைதராபாத் அணி 6 போட்டிகளில் விளையாடி 4 போட்டியில் வென்று, 2 போட்டியில் தோற்று, புள்ளிபட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
 
இந்த நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் முதல் இடத்தை பிடிக்க கடினமாக போராடும். அதேபோல்  ஹைதராபாத் அணி வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்தை பிடிக்க கடினமாக போராடும். எனவே இந்த போட்டி ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்.எஸ். தோனியின் சாதனைக்கு குறி வைத்த விராட் கோலி! நாளை அந்த சாதனை நிகழுமா?

கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக… 50 ஓவர்களையும் ஸ்பின்னர்களை வீச வைத்த பங்களாதேஷ்!

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகக் கருத்து கூறியதால் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டாரா முகமது ரிஸ்வான்?

ஷுப்மன் கில்லின் தேர்வை எதிர்த்தாரா சூர்யகுமார் யாதவ்… ஆசியக் கோப்பை தொடரில் எழுந்த புகைச்சல்!

மகளிர் உலகக் கோப்பை: அரையிறுதிக்கு தகுதி பெறுமா இந்தியா? 2 அணிகளால் சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments