Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் ரபாடா

Webdunia
வியாழன், 5 ஏப்ரல் 2018 (19:22 IST)
தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ரபாடா காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

 
 
இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதாக கொண்டாடப்படும்  ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11-வது சீசன் வரும் 7-ம் தேதி  கோலாகலமாக தொடங்வுள்ளது. இந்த தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக தென்னாப்பிரிக்கா வீரர் ரபாடா விளையாட இருந்தார்.
 
சமீபத்தில் முடிவடைந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் அவர் முதுகு வலியால் அவதிப்பட்டுள்ளார். பின்னர் இது தொடர்பாக ஸ்கேன் செய்து பார்த்தபோது. அவருக்கு காயம் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நிக்கோலஸ் பூரன் பேயாட்டம்… மும்பை அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த லக்னோ!

MIvsLSG: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments