Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளே-ஆப் வெளியேற்றுதல் சுற்று: கொல்கத்தா- ராஜஸ்தான் இன்று மோதல்

Webdunia
புதன், 23 மே 2018 (11:20 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிளே-ஆப் சுற்று வெளியேற்றுதல் போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.
 
ஐபிஎல் லீக் போட்டிகளில் 3-வது மற்றும் 4-வது இடத்தை பிடித்து கொல்கத்தா(16 புள்ளி) மற்றும் ராஜஸ்தான் (14 புள்ளி) அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.  
 
இந்நிலையில், இன்று இன்று 7.00 மணிக்கு ஈடன் கார்டன் மைதானாத்தில் நடைபெறவுள்ள பிளே-ஆப் சுற்று வெளியேற்றுதல் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி பிளே-ஆப் சுற்று தகுதி போட்டியில் தோல்வி அடைந்த ஐதராபாத் அணியுடன் மோதும்.
 
கொல்கத்தா- ராஜஸ்தான் அணியில் பலம் வாய்ந்த வீரர்கள் இருப்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. எனவே இந்த போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் செய்த சாதனை.. சச்சின், டிராவிட், சேவாக் பட்டியலில் இடம்..!

‘ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாமா’ எனக் கேட்ட பும்ரா – சஞ்சனாவின் ‘தக்’ பதில்!

சிராஜ் அபார பவுலிங்… முதல் இன்னிங்ஸில் இந்தியா 180 ரன்கள் முன்னிலை!

பாகிஸ்தானை அடுத்து இனி வங்கதேசத்திற்கும் இந்திய கிரிக்கெட் அணி செல்லாதா? பரபரப்பு தகவல்..!

5 விக்கெட்டுக்களை இழந்தாலும் ஸ்மித், புரூக் அபார ஆட்டம்.. இங்கிலாந்து ஸ்கோர் விபரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments