Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்: 7வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழையும் சென்னை!

Webdunia
புதன், 23 மே 2018 (16:08 IST)
ஐபிஎல் பிளே-ஆப் சுற்றின் தகுதி போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தியதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7வது முறையாக இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது.
 
இந்திய கிரிக்கெட் திருவிழா என்று அழைக்கபடும் ஐபிஎல் தொடரில் சென்னை அணி இதுவரை 6 முறை இறிதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளது.
 
இந்த நிலையில் நேற்று நடந்த பிளே-ஆப் சுற்றின் தகுதி போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தியதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பெருமையை பெற்றுள்ளது. இதுவரை சென்னை அணி 2008, 2010, 2011, 2012, 2013, 2015 ஆகிய ஆண்டுகளில் இறுதிப்போட்டிக்கு சென்றது.
 
இதில் 2010ம் ஆண்டில் மும்பைக்கு எதிரான போட்டியிலும், 2011ம் ஆண்டில் பெங்களூருக்கு எதிரான போட்டியிலும் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்த முறையும் சென்னை அணி சாம்பியன் பட்டம் வெல்லுமா என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

22 ரன்கள் தான்.. ஜடேஜா கொஞ்சம் ரிஸ்க் எடுத்திருக்கலாம்.. முன்னாள் வீரர்கள் கருத்து..!

கடைசி வரை போராடிய ஜடேஜா.. 22 ரன்களில் இந்தியா தோல்வி.. ஆட்டநாயகன் யார்?

ரன் எடுக்க ஓடும்போது மோதிய கார்ஸ்.. டென்ஷன் ஆன ஜடேஜா.. காரசாரமான வாக்குவாதம்..!

94க்கு 7 விக்கெட்.. ஒரே நம்பிக்கை நட்சத்திரம் ஜடேஜா.. தோல்வியை தவிர்க்குமா இந்தியா?

பென் டக்கட் விக்கெட் விழுந்ததும் ஆவேசம்.. முகமது சிராஜுக்கு அபராதம்: ஐ.சி.சி. அறிவிப்பு.!

அடுத்த கட்டுரையில்
Show comments