Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் சூதாட்டம்: மூன்று பேர் கைது; ஹைதராபாத்தில் பரபரப்பு!!

Webdunia
ஞாயிறு, 9 ஏப்ரல் 2017 (12:47 IST)
இந்தியாவில் பத்தாவது பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் சில தினங்களுக்கு முன்பு துவங்கியது. 


 
 
இந்நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக ஹைதராபாத் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 
 
இதைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேரை கைது செய்துள்ளனர். 
 
மேலும் அவர்களிடம் இருந்து ரூ.75,000 பணம், லேப்டாப் மற்றும் மூன்று மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
 
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் துவங்கிய சில தினங்களில் சூதாட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிய கோப்பை: இந்தியாவை வெல்வது மட்டும் இலக்கல்ல, கோப்பையையும் வெல்வோம்: பாகிஸ்தான் வீரர்

பிசிசிஐ தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறாரா ஹர்பஜன்சிங்? பரபரப்பு தகவல்கள்..!

இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனையில் மந்தம்!.. காரணம் என்ன?

இதுமட்டும் நடக்காவிட்டால் மெல்போர்ன் மைதானத்தில் நிர்வாணமாக நடப்பேன்: மேத்யூ ஹைடன்

யுடியூபும் ரோஹித் ஷர்மாவும்தான் என்னுடைய முதல் கோச்… ஜிதேஷ் ஷர்மா கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments