Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சத்தமில்லாமல் கோலியை காலி செய்த ரெய்னா!!

Webdunia
சனி, 8 ஏப்ரல் 2017 (12:54 IST)
ஐபிஎல்-ல் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் குஜராத் லயன்ஸ் அணி கேப்டன் சுரேஷ் ரெய்னா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். 


 
 
ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன் குவித்தவர்கள் வரிசையில் பெங்களூர் கேப்டன் விராட் கோஹ்லி 4,110 ரன்களுடன் முதலிடத்தில் இருந்தார்.
 
சுரேஷ் ரெய்னா 4,098 ரன்களுடன் இரண்டாம் இடத்தில் இருந்தார். இந்நிலையில், ஐபிஎல் 10 வது சீசன் 3வது லீக் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி கேப்டன் சுரேஷ் ரெய்னா இந்த சாதனை நிகழ்த்தினார். 
 
ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார். இதுவரை 148 போட்டிகளில் பங்கேற்றுள்ள ரெய்னா 4166 ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் தேசப்பற்றை சோதிக்கிறீங்களா? பாக். வீரருக்கு அழைப்பு விடுத்த நீரஜ் சோப்ராவுக்கு நடந்த சோகம்!

முதல்ல IPL கோப்பை வென்ற நாள் இது.. அதே வேகம் இன்னைக்கு இருக்குமா? - SRH உடன் மோதும் CSK!

‘எங்களுக்கு இப்போ RCB தான் இன்ஸ்பிரேஷன்’… CSK பயிற்சியாளர் பிளமிங் நம்பிக்கை!

ஒரு ஓவரில் போட்டியின் முடிவை மாற்றிய ஹேசில்வுட்… RR கையிலிருந்த வெற்றியைப் பறித்த ஆட்டநாயகன்!

‘எவ்ளோ அடிச்சாலும் இந்த மைதானத்துக்குப் பத்தாது’… வெற்றிக்குப் பின் கோலி பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments