Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் போட்டியில் இருந்து விலகிய கோலி??

Webdunia
செவ்வாய், 28 மார்ச் 2017 (17:13 IST)
ஆஸ்திரேலிய அணியுடனான ராஞ்சி டெஸ்ட் போட்டியின் போது கோலிக்கு ஏதிர்பாராத விதமாக தோள் பட்டையில் காயம் ஏற்பட்டது.


 
 
இதனால், தர்மஷாலாவில் நடந்த 4வது டெஸ்ட் போட்டியில் கோலி பங்கேற்கவில்லை. அதேபோல், ஐ.பி.எல் தொடரின் சில போட்டிகளில் கோலி பங்கேற்க மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஐபிஎல் டி.20 தொடர் ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி துவங்க உள்ளது.
 
இந்நிலையில், காயத்திலிருந்து முழுமையாக குணமடையாததால், பெங்களூர் கேப்டன் கோலி ஐபிஎல் தொடரின் முதல் வாரத்தில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
கோலி அணியில் இணையும் வரை பெங்களூர் அணியை ஏ.பி.டிவில்லியர்ஸ் வழி நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ராவை விட உலகக் கோப்பையில் ஷமி சிறப்பாக செயல்பட்டார்… முன்னாள் வீரர் பாராட்டு!

பாகிஸ்தானில் இன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடக்கம்.. இந்திய போட்டிகள் மட்டும் துபாயில்..!

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

பாகிஸ்தான் வீரர்கள் யாருமே இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லை… ஹர்பஜன் சிங் கருத்து!

துபாயில் இருந்து தென்னாப்பிரிக்கா கிளம்பிய இந்திய அணி பயிற்சியாளர் மோர்னே மோர்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments