Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்10 - சீறிப்பாய்ந்த குஜராத்; ரெய்னா அதிரடியில் 208 ரன்கள் குவிப்பு

Webdunia
வியாழன், 4 மே 2017 (21:57 IST)
ஐபிஎல் சீசன் 10 இன்றைய போட்டியில் முதலில் பேட் செய்த குஜராத் அணி 208 குவித்து, டெல்லி அணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 


 

 
ஐபிஎல் 10வது சீசன் லீக் போட்டியில் இன்று குஜராத் - டெல்லி ஆகிய அணிகள் இடையே போட்டி நடைப்பெற்று வருகிறது. டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது.
 
20 ஓவர் முடிவில் குஜராத அணி 7 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்துள்ளது. குஜராத் அணியின் கேப்டன் ரெய்னா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரின் அதிரடியில் குஜராத் அணி 200 ரன்களை கடந்தது. ரெய்னா 43 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார். தினேஷ் கார்த்திக் 34 பந்துகளில் 65 ரன்கள் குவித்தார்.
 
இதையடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என கடினமான இலக்குடன் டெல்லி அணி விளையாட உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி20 போட்டியில் 257 ரன்கள் எடுத்த மே.இ.தீவுகள்.. கிட்டத்தட்ட இலக்கை நெருங்கிய அயர்லாந்து..!

இனி மூவர் கூட்டணியை வெற்றிக் கூட்டணி என சொல்ல முடியாது- ஜான்சன் கருத்து!

பியர் இருக்கிறது வா என்றார்… சென்றுவிட்டேன்… வெற்றிக் கொண்டாட்டம் குறித்து எய்டன் மார்க்ரம்!

இங்கிலாந்து தொடருக்கு என் பெயர் வேண்டாம்… பிசிசிஐக்கு சச்சின் வேண்டுகோள்!

கம்பீருக்குப் பதிலாக இங்கிலாந்து செல்லும் விவிஎஸ் லஷ்மன்!

அடுத்த கட்டுரையில்
Show comments