Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொஞ்சம் கூட பொறுப்பில்லாத வீரர்கள்: சேவக் ஆவேசம்!!

Webdunia
திங்கள், 15 மே 2017 (11:32 IST)
புனே அணிக்கு எதிரான போட்டியின் தோல்விக்கு வெளிநாட்டு வீரர்களே காரணம் என சேவக் தெரிவித்துள்ளார்.


 
 
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், புனேவில் நடந்த 55 வது லீக் போட்டியில், பஞ்சாப் மற்றும் புனே அணிகள் மோதின. 
 
இப்போட்டியில் பஞ்சாப் அணி இதுவரை இல்லாத அளவு படுமோசமான தோல்வியை சந்தித்து. பஞ்சாப் அணி வீரர் ஒருவர் கூட 20 பந்துகளுக்கு மேல் எதிர்கொள்ளவில்லை. 
 
இதுகுறித்து அணியின் பயிற்சியாளர் சேவக் கூறுகையில், எனக்கு இது பெரிய ஏமாற்றம். வெளிநாட்டு வீரர் ஒருவர் கூட முதல் 15 ஓவர்கள் வரை நிலைக்கவில்லை. பொறுப்பில்லாத காரணத்தால் தான் தோல்வியை சந்திக்க நேர்ந்தது என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘நடுவர் பணம் வாங்குகிறார்.. அவரை வேலை செய்ய விடுங்கள்’- சேவாக் விமர்சனம்!

“அஸ்வின் என்னதான் செய்துகொண்டிருக்கிறார்… safe zone-ல் விளையாடுகிறார்”… விமர்சித்த சீக்கா!

‘கிரிக்கெட்டில் எல்லாத்தையும் பாத்துட்டேன் என நினைச்சேன்… ஆனா இது என்னை ஸ்தம்பிக்க வச்சுடுச்சு’- ஹர்ஷா போக்ளே அதிர்ச்சி!

என்னப்பா இது வாங்குன டிக்கெட்ட அதே ரேட்டுக்கு வித்துட்டு இருக்காங்க… சிஎஸ்கே பரிதாபங்கள்!

விராட் கோலிக்கு அடுத்து அந்த மைல்கல்லை எட்டிய ரோஹித் ஷர்மா..!

அடுத்த கட்டுரையில்
Show comments