Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்கள் தொழில் முறை வீரர்கள்: ஜாகீர் கான்!!

Webdunia
வெள்ளி, 12 மே 2017 (11:59 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் கான்பூரில் நடந்த 50-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் லயன்ஸ் அணியை தோற்கடித்தது.


 
 
ஐபிஎல்-ல் 5 வது வெற்றியுடன் புள்ளி பட்டியலில் ஒரு இடம் முன்னேறி ஆறுதல் கண்டுள்ளது டெல்லி டேர்டெவில்ஸ் அணி.
 
இது குறித்து ஜாகீர்கான் அளித்த பேட்டி, கடைசியில் நேரத்தில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டதால் வேகம் சற்று குறைய தான் செய்யும். 
 
ஆனால் நாங்கள் தொழில்முறை வீரர்கள். வாய்ப்பை இழந்ததை புறந்தள்ளி விட்டு வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டியது அவசியமானதாகும். 
 
மேலும், எஞ்சிய 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று உயர்வான நிலையுடன் போட்டியை நிறைவு செய்ய விரும்புகிறோம் என்று தெரிவித்தார். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கிற்கு அரசு பதவி.. முதல்வர் யோகி கொடுத்த கெளரவம்..!

வீரர்களை ஆழ்கடலில் தள்ளிவிடுவது போன்றது- முதல் டெஸ்ட் தோல்விக்குப் பின் கம்பீர்!

கங்குலி பயோபிக்கில் நடிக்க பதற்றமாக உள்ளது… பிரபல நடிகர் பதில்!

ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் ஒரேயொரு வெற்றி… தோல்விப் பாதையில் இந்தியா!

350 ரன்களுக்கு மேல் இலக்கு… இரண்டு முறையும் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments